- குரூப் 1 தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- 9.15 மணிக்கு பிறகு யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிப்பட மாட்டார்கள்.தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
1 .எல்லாத்தையும் படிச்சி முடிச்சிட்டு உறுதிமொழிக்கீழ உங்க கையெழுத்த போடுங்க.
2. உங்க details crt அஹ னு check pannikonga.
3.கருமை நிற பேனா மட்டுமே யூஸ் பண்ணணும்.
5.உங்க கைரேகை வச்சதுக்கு அப்புறம் உங்க கைய துடைச்சிடனும். உங்க கைரேகை எங்கையும் பேப்பர் ல பதிய கூடாது.
6.barcode சேதப்படுத்த கூடாது.
7.வினாதொகுப்பு எண் தவறாக குறிப்பிட்டால் உங்களது வினாத்தாள் சொல்லாது.
8.answer தெரில னா option E அஹ choose பண்ணணும். அப்படி எந்த option னும் choose பண்ணாம விட்டா உங்க பேப்பர் சொல்லாது.
.நன்றி
Shree
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக