மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின்
எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.2010 ல் வெளி வந்த நாவல்..மொத்த பக்கங்கள் 190.1

நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது:
எனது பார்வையில் மாதொருபாகன் :
ஒரு சர்ச்சைக்குரிய நாவல் ,ஆம் என்னையும் சற்று சர்ச்சைக்கு உள்ளஉள்ளாக்கிவிட்டது .கதைக்களம் கதையின் சுழல் ,எல்லாம் தாண்டி பொன்னா,காளி காதல் இருக்கே என்னத்த சொல்ல போங்க .கண்ணுலே காதல் பண்றங்க யப்பா ..............
காளியோட ரசனை பூவரசம் பூ ல ஆரம்பிச்சு ,நிலா ,ஆடு,மாடு,தொண்டுப்பட்டி,வெட்டவெளி , பொன்னா னு ரசிக்கிறார் .கொழந்த இல்லனு மத்தவங்க பேசுறப்ப ,ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க சொல்ல்றப்ப கூட பொன்னாக்காக தான் வேண்டாம் னு சொல்லறாரு காளி .வாழ்க்கைல முதலும் ,கடைசியும் அவருக்கு பொன்னா,பொன்னாக்கு காலி னு வாழும் னு நினைக்கிற சராசரி கணவர் ...அவரின் காதல் பல எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல அனாலும் அவரின் எல்லைக்கு உட்பட்டவள் மனைவி என்ற சிந்தனைக்கு உரியவர்.
பொன்னா,தைரியம் ,திமிருக்கு சொந்தக்காரி ,ஆனாலும் பலரின் பேச்சுக்கு பதில் தர முடியாத வனிதை .ஒரு பெண்ண கொழந்தைக்காக கதற,கதறலையும்,பண்ற வேண்டுதலையும் பாக்குறப்ப நம்ப கண்ணுல இருந்து தண்ணி வருவதை தடுக்க முடியல .மத்தவங்க பேசுற பேச்சையும் தாங்கிகிட்டு அவ இருந்தது காளிக்காக ,கண் அசைவில மாமா வ தங்குறது அய்யோ அவளோ காதல் .
எழுத்தாளர் ,அவர் ஊர்ல நடுக்குற வழக்கத்தை வார்த்தைகளால நம்ப கண்ணு முன்னாடி நிக்க வச்சிட்டாரு .அந்த வழக்கம் உண்மையா ,பொய்யா னு தெரில ஆனா அதையும் அது சற்று படிக்கிறவங்களுக்கு பயத்தை தருது .நம்பளோட test tube baby culture தான் இருந்தாலும் ,விஞானம்வளந்தாலும் nambha அந்த சுழல் ல வளர்க்க படல என்பதுதான் உண்மை.காளியை போல் என்னாலையும் தாங்கி கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை.ஒருபொண்ணு அதுக்குசம்மதிக்கிற ந அவ எந்த மாறி கஷ்டங்களை தண்டிவந்துஇருப்ப .....உண்மை இந்த இடத்தில்தீய சுடுகிறது.
தொண்டுப்பட்டி பூவரசம் பூ வில் சிலாகித்து நின்ற என் இருதயம் பொன்னவின் கண்ணீரில் கரை எற மறுக்கிறது
இப்படிக்கு
திரைக்கடல் ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக