பக்கங்கள்

புதன், 29 ஜூலை, 2020

மாடித்தோட்டத்திலும் வருமானம்

மாடி தோட்டத்தில் ஏராளமான காய்கறிகளை நாம் பயிரிடலாம் .அதை நீங்கள் சிறு வியாபார கண்ணோட்டத்திலும் அணுகலாம்.

மாடி தோட்டத்தில் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற செடிகள் எந்த விதமான மண்ணுக்கும் வளரும் அதை நீங்கள் அக்கம் பக்க வீட்டிலிருக்கும் சிறு வியாபாரத்திற்கு தரலாம். சிறு வியாபாரிகள் யாரேனும் தெரிந்தால் நல்ல விலைக்கு விற்று விடலாம். தக்காளி, வெண்டைக்காய் கத்தரிக்காய், மிளகாய், வெங்காயத்தாள் இஞ்சி, மஞ்சள், துளசி, தூதுவளை போன்ற காய்கறிகள் உங்களுக்கு நல்ல விளைச்சலையும் எந்த மண்ணிலும் வளரும். உங்கள் வியாபாரம் நல்ல லாபத்தை ஈட்டித் தரும்.

வெந்தய கீரை, மணத் தக்காளி, பூசணி பாகற்காய் போன்ற காய்கறிகள் செலவில்லாத வருமானத்தை தரும். நீங்க இயற்கை முறையில் விளைவிப்பதால் மக்கள் உங்கள் காய்கறிகளை வாங்க விரும்புவார்கள் சிறு முதலீட்டில் உங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டலாம்.

திரைக்கடல் ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...