பக்கங்கள்

புதன், 29 ஜூலை, 2020

ரோஜா பூ

ரோஜா பூக்கள் கொத்து கொத்தாக பூக்க ஒரு சிறிய டிப்ஸ்.

வேப்பக்கொட்டை புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் வேர்க்கடலை புண்ணாக்கு முன்று பங்கு எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் நன்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது 12மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை நன்கு ஊர விடுங்கள்.

பின்பு அதை எடுத்து ஒரு பக்கெட் தண்ணீரில் இந்த கலவையை ஊற்றி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முன்பு இந்த கலவையை ஊற்றுங்கள். இதை ஊற்றும் முன்பு செடியில் உள்ள மண்ணை சற்று கிளறி விடுங்கள். இதை மாதத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

பின்குறிப்பு

எப்போதும் ரோஜா செடிகளுக்கு நெறைய தண்ணீர் ஊற்ற கூடாது.

நன்றி

shree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...