வடு சிறுகதை எஸ். ரா எழுதியது.
ஒரு சிறுவனின் தாழ்வு மனப்பான்மையின் மனகண்ணாடியாக நான் இந்த சிறுகதையை பார்கிறேன்.
ஒரு மைதானத்தில் விளையாடுறான் அங்க உள்ள சமவயது சிறுவர்கள் அவனை கேலி செய்றாங்க. நீ நாளைக்கு ஸ்கூல்க்கு வரும் போது பெண்ணா மாறிடுவ னு. அதையும் உண்மை னு நம்புற ஓர் அறியா சிறுவன்.
காலை ல தான் பெண்ணா மாறுவேன். தூங்காம இருந்தா மாற மாட்டேன் னு இரவு தூங்காம இருங்க முயற்சி பண்ணறான். ஆனா அம்மா சமையல் வாசனை தாங்க முடியல
எப்படி அவன் அந்த சூழலை புரிஞ்சுகுறான் னு தான் இந்த சிறுகதை அழகா சிறுகதையை எழுத்தி இருக்கார் எழுத்தாளர்.
என்னை கவர்ந்த வரி:.
உடம்பில் பதியாத அந்த வடுவோடு ஒருபோதும் உரு மாற முடியாதபையன் நான்.
நன்றி
திரைக்கடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக