பக்கங்கள்

செவ்வாய், 9 ஜூன், 2020

சிறந்த இரண்டு வரி கதை

மணி நள்ளிரவு 12:05

"உனக்கு என் மேல காதலோ அக்கறையோ கிடையாது.எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கூட மறந்துட்டேல"வெளியூரில் இருக்கும் தன் காதலனிடம் செல்பேசியில் கத்தினாள் அவள்.

"சரி கோவப்படாத செல்லம் வந்து கதவை திற " அவளுடைய வீட்டு வாசலில் பரிசுபெட்டியோடு நின்று


கொண்டிருந்தான் அவன்.

நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...