மணி நள்ளிரவு 12:05
"உனக்கு என் மேல காதலோ அக்கறையோ கிடையாது.எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கூட மறந்துட்டேல"வெளியூரில் இருக்கும் தன் காதலனிடம் செல்பேசியில் கத்தினாள் அவள்.
"சரி கோவப்படாத செல்லம் வந்து கதவை திற " அவளுடைய வீட்டு வாசலில் பரிசுபெட்டியோடு நின்று
நன்றி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக