பக்கங்கள்

திங்கள், 12 அக்டோபர், 2020

டிஎன்பிசி கேள்விகள்-1

 டிஎன்பிசி கேள்விகள்-1

1.ஆளுனரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ? குடியரசு தலைவர்

2.உலகின் ஆழமான அகழி எது ? மரியனா

3.மரியனா அகழி எப்பெருங்கடலில் உள்ளது ? பசிபிக்

4.இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார் ? விக்ரம் சாரா பாய்

5.மரபனு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியை தாங்கும் எச்.பி 4 கோதுமை வகைக்கு அனுமதி அளித்த முதல் நாடு எது ? அர்ஜென்டினா

6.உலகின் நீளமான கடற்கரை எது ? மியாமி

7.எந்த நகரம் அழியா நகரம் என்று அழைக்கப்படுகிறது ? ரோம்

8.தமிழ்நாட்டில் தோல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை வகித்த மாவட்டம் எது ? வேலூர்

9.1877 ஆண்டு ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுப்பிடித்தவர் யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்

10.இரைப்பை சார் உடற் செயலின் தந்தை ? வில்லியம் பியூமான்ட்

11.மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் இந்தியாவில் 7 வது மாநிலமாக உள்ளது.

12.முதல் திருவந்தாதி நூல் ஆசிரியர் பொய்கை ஆழ்வார்

13.கால்நடை கணக்கெடுப்பு எத்தனை வருட இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது ? 5

14.பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களை மேம்படுத்தும் திட்டத்தை எந்த மாநிலம் துவங்கியுள்ளது ? அசாம்

15. Which is the largest zone in India? Northern railways

16. Thudiyurulippara hill, which was announced as biodiversity heritage site located in which state? Kerala.

17. world nature conservation day on July 28

18. Who is planning to sent humans to moon? NASA

19. ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி யார் ? ஷிவாங்கி சிங்

போட்டி தேர்விற்கு தயாராகும் மாணாக்கர்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன்.

நன்றி

திரைக்கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...